/* */

பராமரிப்பு பணிக்காக மொடக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

தண்ணீர்பந்தம், அவல்பூந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பராமரிப்பு பணிக்காக மொடக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் மற்றும் அவல்பூந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

அதனால் அவல்பூந்துறை, கனகபுரம், துய்யம் பூந்துறை, பூந்துறை சேமூர், பள்ளியூத்து, பல்லபாளையம், திருமங்கலம், செங்காட்டுவலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றி பாளையம், அசோகபுரம், தண்ணீர்பந்தல், நடுப்பாளையம், ஞானிபாளையம், மைலாடி, உலகபுரம், அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, குடுமியாம் பாளையம், முகாசி அனுமன்பள்ளி, குளத்தூர், ராயபாளையம், கொத்துமுட்டி பாளையம், ஊஞ்சப் பாளையம், நஞ்சப்பாளையம், சங்கராங்காடு, விநாயகபுரம், சென்னிப்பாளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!