/* */

மொடக்குறிச்சி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நடுப்பாளையம், கணபதிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், ஈஞ்சம்பள்ளி, பி.கே.மங்களம், கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, பி.கே. பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், எம்.கே.புதூர், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் கணபதிபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் முத்துகவுண்டன்பாளையம், ராக்கியாபாளையம், மடத்துபாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன் பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சாணார்பாளையம், குமரன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Updated On: 6 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  8. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  9. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)