/* */

அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

Tomorrow Power Cut -அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
X

பைல் படம்

Tomorrow Power Cut - ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கொமராயனூர், கிட்டம்பட்டி, முரளிபுதூர், தொட்டிக்கிணறு, வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிக்காடு, குருவரெட்டியூர், ஆலாமரத்துதோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Jun 2022 9:32 AM GMT

Related News