/* */

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (செப்.18) மின்சாரம் நிறுத்தம்

கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (செப்.18) மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்.18 (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பாநகர், கிருஷ்ணாநகர், பெரியார் திடல், நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெளாங்காட்டு பாளையம், மூலவாய்க்கால் அயலூர், செம்மாண்டம்பாளையம் பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், கரட்டடிபாளையம் ஆகிய பகுதிகள்‌.

Updated On: 17 Sep 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’