ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.18) மின்தடை பகுதிகள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் காசிபாளையம், கவுந்தப்பாடி, தாளவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
காசிபாளையம் துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக் டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜர் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜி வீதி 1, 2, 3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதிபாளையம், தொழிற்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளை யம், பச்சப்பாளி,செந்தில் நகர், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, முத் தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ரயில் நிலைய பகுதி.
கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கே.புதூர், மாரப்பம்பாளையம், அய் யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளை யம், தன்னாசிப்பட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓட மேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய் யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளை யம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலத்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செராயாம்பாளையம்.
தாளவாடி துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- தாளவாடி, தொட்டகாஜனூர், மல்லன்குழி, சூசையபுரம், சிமிட்டஹள்ளி, காமயன்புரம், கெட்டவாடி, அருள்வாடி, தலமலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.