/* */

அந்தியூரில் டிசம்பர் 2-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக அந்தியூர் பகுதியில் வரும் வியாழக்கிழமையன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு.

HIGHLIGHTS

அந்தியூரில் டிசம்பர் 2-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (02.12.2021) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்தியூர், தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், தோப்பூர், முனியப்பன்பாளையம், சின்னத்தம்பிபாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், கெட்டிசமுத்திரம், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை