/* */

பெருந்துறை பகுதிகளில் வரும் 20-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

திங்களூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை பகுதிகளில் வரும் 20-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

திங்களூர் துணை மின் நிலையத்தில் 20-ம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திங்களுர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன் கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டா கவுண்டன்பாளையம், மேட்டூர், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம்,வீராணம்பாளையம், ராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், கோமையன் வலசு, வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு ஆகிய அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.

Updated On: 17 Jan 2022 2:45 PM GMT

Related News