/* */

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

HIGHLIGHTS

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
X

ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெண்டியாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளைய, ஹவுசிங் யூனிட் நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு, 46 புதூர், 19 சாலை பகுதி. சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பர் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 3 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!