/* */

பவானியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
X

விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள்.

காவல்துறையினர் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை குறைக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில், வருடம்தோறும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினர் சார்பில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் தடகள போட்டி நடத்தப்பட்டது.

இதில் பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் பலர் பங்கேற்று விளையாடினர்.இதில் 100 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் தடகள ஓட்டம், குண்டெறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதற்கு முன்னதாக போட்டியினை பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தீபக்சிவாச் தொடங்கி வைத்தார்.

Updated On: 7 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...