/* */

பவானிசாகர் அருகே சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது‌

பவானிசாகர் அருகே உள்ள உக்கிரம் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானிசாகர் அருகே சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது‌
X

கைது செய்யப்பட்ட லூர்துசாமி.

ஈரோடு மாவட்டம் கடத்தூர் காவல் நிலையத்தில் உட்பட்ட உக்கிரம் குப்பந்துறை பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் சென்ற போது, தோட்டத்தில் கள் விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து, கள் விற்பனையில் ஈடுபட்ட கொடிவேரி பகுதியை சேர்ந்த ராசு என்கிற லூர்துசாமி என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?