/* */

அந்தியூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

அந்தியூர் அடுத்த பர்கூரில் தோட்டத்தில் கஞ்சா செடியினை வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது
X

கஞ்சா செடி பயிரிட்ட கண்ணப்பன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலனை பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தோட்டத்தில் சோதனை செய்தனர். அப்பொழுது அதே பகுதியில் கண்ணப்பன் என்பவர் மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பர்கூர் போலீசார் கண்ணப்பன் என்பவரை கைது செய்து, கஞ்சா செடியினையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி