/* */

சத்தியமங்கலம் அருகே கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது

சத்தியமங்கலம் அருகே, கடம்பூர் பகுதியில் கஞ்சா பயிரிட்ட முதியவரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது
X

கைது செய்யப்பட்ட மாதன்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர்-கேர்மாளத்தை சேர்ந்தவர் மாதன் (77), இவர் குடியிருக்கும் வீட்டின் அருகில், புறம்போக்கு நிலத்தில் சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். சோளம் பயிரிட்ட இடங்களில், ஆங்காங்கே கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கடம்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மக்காச்சோள காட்டிற்குள் மாதன், கஞ்சா செடிகளை பயிரிடப்பட்டு இருந்தது உறுதியானது. இதையடுத்து, 2 கிலோ அளவிலான 490 கஞ்சா நாற்றுக்களை கைப்பற்றிய கடம்பூர் போலீசார், மாதன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து கோபி கோ்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்