/* */

கோபி: பங்களாப்புதூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி: பங்களாப்புதூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் மற்றும் போலீசார் கொங்கர்பாளையம் அருகே உள்ள உப்புபள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தார்.இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கொங்கர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வீரன் என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரனை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 26 July 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!