/* */

மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டி: முதல் பரிசு வென்றவீரர், வீராங்கனை

சிலம்ப விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் முதல் பரிசு வென்றனர்

HIGHLIGHTS

மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டி: முதல் பரிசு வென்றவீரர், வீராங்கனை
X

மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வென்ற பெருந்துறை மாணவ, மாணவிகள்

ஈரோடு மாவட்டம், பெருந்துரை துடுப்பதி கிராமத்தில் இருந்து கடந்த 10 தேதி குமராபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் நடந்த மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டு தனிதிறமை போட்டியில் பகத்சிங் சிலம்ப விளையாட்டு அறக்கட்டளையின் சார்பில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம்பரிசு வென்றனர்.

சிலம்ப விளையாட்டு வீரர், வீராங்கனைகளை துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவி கவிதா அன்பரசு, பகத்சிங் சிலம்ப விளையாட்டு அறக்கட்டளையின் தலைவர் பல்லவி பரமசிவம், செஞ்சிலுவை சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார், சீனாபுரம் அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Updated On: 14 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்