/* */

3 லட்சம் நிவாரண நிதி வழங்கிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் உள்ள ஆசிரியர்கள் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதி அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

3 லட்சம் நிவாரண நிதி வழங்கிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
X

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் உள்ள ஆசிரியர்கள் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதனை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி வழங்கினார்.

நிதியில் 2.50 லட்சம் ரூபாயை அம்மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் கட்டும் திட்டத்தில் ஆக்சிஜன் இணைப்புக்கான பைப்லைன் அமைக்கும் பணிக்கும், 50,000 ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது கல்லுாரி முதல்வர் டாக்டர் மணி, கூட்டணி மாவட்ட பொருளாளர் தங்கராஜ், பெருந்துறை வட்டார செயலாளர் மலையப்பசாமி, மொடக்குறிச்சி வட்டார செயலாளர் வரதராஜன், ஈரோடு வட்டார செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 4 Jun 2021 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  4. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  5. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  7. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  8. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  9. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  10. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!