பெருந்துறை - Page 2
ஈரோடு
மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
Erode news- மழை பெய்ய வேண்டி, சித்ரா பவுர்ணமியான நேற்று வர்ண பகவானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இறங்கி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 69 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஈரோடு
ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
ஈரோட்டில் நிழல் சண்டை செயல்முறையில் அசத்திய கராத்தே வீரர், வீராங்கனைகள் கண்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...
ஈரோடு ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள நீர்வள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது...
ஈரோடு
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27 கன அடியிலிருந்து 49 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (ஏப்.23) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 கன அடியாக உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உலாவிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உலாவிய சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஈரோடு
பவானி அருகே மலையாளப் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த நடிகை திரிஷா
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிங்கம்பேட்டையில் மலையாளப் படப்பிடிப்பு தளத்தில் தனது ரசிகர்கள் நடிகை திரிஷா சந்தித்துள்ளார்.
ஈரோடு
ஈரோட்டில் இன்று 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு
ஈரோட்டில் இன்று (திங்கட்கிழமை) வெயில் உக்கர தாண்டவம் ஆடியது. 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் கொளுத்தியது.
ஈரோடு
ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து...
ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால், சாலையில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.