/* */

பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

வெள்ளோடு அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உலகபுரம் வடுவகாடு ஊருக்கு மேற்புறம் உள்ள ஒரு முட்புதரில் 5 பேர் கொண்ட கும்பல் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவிந்தராஜ் (வயது 40), சரவணன் மைந்தன் (வயது 26), சரவண சங்கர் (வயது 28), சந்தோஷ் (வயது 32), அன்பரசு (வயது 25) ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளோடு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  2. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  3. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  5. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  6. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  7. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்