/* */

பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

வெள்ளோடு அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உலகபுரம் வடுவகாடு ஊருக்கு மேற்புறம் உள்ள ஒரு முட்புதரில் 5 பேர் கொண்ட கும்பல் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவிந்தராஜ் (வயது 40), சரவணன் மைந்தன் (வயது 26), சரவண சங்கர் (வயது 28), சந்தோஷ் (வயது 32), அன்பரசு (வயது 25) ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளோடு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்