/* */

அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை புகார்

அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை புகார்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், அதே பகுதியில் அரசு பள்ளியில் படித்து வருகிறார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்தியூர் அருகே உள்ள தாசாலியூருக்கு தனது உறவினர் வீட்டுக்கு மாணவி சென்றார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிய மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் தோழிகள் வீட்டில் விசாரித்தும் எதுவித பயனும் இல்லை. இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  2. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  3. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  4. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  5. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  6. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  7. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  8. ஈரோடு
    நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி : கனிமொழி பேச்சு..!
  9. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  10. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...