ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆக.,09) மின்தடை பகுதிகள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 09) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 09) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 09) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் காஞ்சிக்கோயில் மின் பாதை (காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வேலாம்பாளையம், காட்டுவலசு, மணியக்காட்டூர். ஆயகவுண்டனூர், பெரியகவுண்டன்டவலசு மற்றும் கருப்பம்பாளையம்
தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தளவாய்ப்பேட்டை மின்பாதை (காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வைரமங்களம், சிறைமீட்டான்பாளையம், குண்டுசெட்டிபாளையம், சி.மேட்டூர், வெங்கமேடு, சூளைமேடு, கவுண்டம்புதூர் மற்றும் குட்டிபாளையம்.
மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேட்டுக்கடை, நத்தக்காட்டுபாளையம், பாரவலசு, ரோஜாநகர், இராசாம்பாளையம், சானார்பாளையம் மற்றும் சாலப்பளையம்
கங்காபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பேரோடு மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நொச்சிபாளையம், மேட்டுபாளையம், சத்திநகர், பேரோடு, செல்லப்பம்பாளையம், சடையம்பாளையம்ரோடு, ஸ்ரீநகர், கங்காபுரம் மற்றும் குமிளம்பரப்பு பஸ் ஸ்டாப்.
பவானிசாகர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சிக்கரசம்பாளையம், சத்திரக்கோம்பை, ராமபைலூர், புதுபீர்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாகோட்டமாளம், ரெட்டடூர், பகுத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.