/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, பெரியாண்டிபாளையம், சிப்காட் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கொடுமுடி துணை மின் நிலையத்தில் உள்ள பி.கே.பாளையம் மின்பாதை, பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

* கொடுமுடி துணை மின் நிலையத்தில் உள்ள பி.கே. பாளையம் மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- சென்னசமுத்திர மாரியம்மன் கோவில் பகுதி, பிலிக்கல்பாளையம், நகப்பாளையம், பில்லாகவுண்டன்புதூர், நல்லகவுண்டன்புதூர், சாமிநாதபுரம்

* பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பள்ளக்காட்டுப்புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துலுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ்

* இதேபோல், சிப்காட் துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம்

Updated On: 19 Sep 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’