/* */

கொடுமுடி பகுதியில் நாளை மின்தடை: மின் வாரியம் அறிவிப்பு

Power outage in Kodumudi area tomorrow

HIGHLIGHTS

கொடுமுடி பகுதியில்  நாளை மின்தடை: மின் வாரியம் அறிவிப்பு
X

ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட கொடுமுடி துணை மின் நியைத்தின் பராமரிப்பு பணி காரணமாக 27.06.2022 (திங்கள் கிழமை) தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய பொறியாளர் ச.முத்துவேல் வெளியிட்ட தகவல்: கொடுமுடி 110/11 கே.வி.துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 27.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05:00 வரை மின் நிறுத்தம் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, கொடுமுடி, சாலைபுதூர், குப்பம்பாளையம், இராசாம் பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம் பாளையம் வெங்கமேடு, அரசம் பாளையம், வடக்குமூர்த்தி பாளையம், சோளக்காளிபாளையம், ஆவடையார்பாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Jun 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்