/* */

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
X

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூர் மற்றும் ஈஞ்சம்பள்ளி ஆகிய இரண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,333 இலங்கை தமிழர்களுக்கு ரூ.13.4 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்கினார். மேலும் சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 3,152 இலங்கை தமிழர்களுக்கு ரூ.24.17 லட்சம் மதிப்பீட்டில் துணிகள், 1,050 குடும்பங்களுக்கு ரூ.13,49,250 மதிப்பிலான பாத்திரங்களும், 155 குடும்பங்களுக்கு ரூ.5,89,155 மதிப்பிலான எரிவாயு இணைப்புகள் என மொத்தம் 4,357 பயனாளிகளுக்கு ரூ.43,55,405 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மாவட்டம் முழுவதும் மூன்று முகாம்களை சேர்ந்து 5,790 பயனாளிகளுக்கு ரூ.56.97 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Updated On: 16 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி