/* */

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் வழக்கமான கட்டளை பூஜைகள் துவக்கம்

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடந்தன.

HIGHLIGHTS

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் வழக்கமான கட்டளை பூஜைகள் துவக்கம்
X

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கட்டளை பூஜை.

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று வழக்கமான கட்டளை பூஜைகள் துவங்கின.கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில்களில் வழக்கமான வழிபாட்டு முறைகள் தடைபட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை மெல்ல மெல்ல சீரடைந்து வருவதை முன்னிட்டு வழிபாட்டு தலங்களின் மீதான அரசின் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனை அடுத்து இன்று கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதேபோல நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுப்பிரமணியருக்கு அபிஸேக ஆராதனைகளும் திரிசதை அர்ச்சனைகளும் மேற்கொள்ளப்பட்டன. கட்டளைதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சிறப்பு வழிபாடுகள் வழக்கம்போல இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.

Updated On: 23 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்