/* */

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

government bus and heavy truck crash in erode-மொடக்குறிச்சி அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
X

government bus and heavy truck crash in erode-மொடக்குறிச்சி அருகே பஸ் மோதிய விபத்து.

government bus and heavy truck crash in erode-ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள மண்கரட்டில் அரசு பேருந்து ஒன்று கனரக லாரியின் பின் புறத்தில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரியின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. பயணிகள் கூச்சலிட்டு அலறித்துடித்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இந்த வினாத்தாள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வெள்ளகோவில், ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 11 Aug 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது