/* */

பா.ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பா.ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா
X

குத்துவிளக்கு ஏற்றிய எம் எல் ஏ சரஸ்வதி.

ஈரோட்டில் கரூர் பைப்பாஸ் ரோடு பச்சபாளியில் பா.ஜனதா கட்சியின் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூரிலிருந்து காணொலி காட்சி மூலம் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் திறந்து வைத்தனர். காணொலி காட்சி மூலம் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றதையடுத்து மொடக்குறிச்சி சி.சரஸ்வதி. எம்.எல்.ஏ குத்து விளக்கு ஏற்றி வைத்தார். தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தாங்கினார். அதனை தொடர்ந்து கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.

Updated On: 25 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...