ஈரோடு: எழுமாத்தூர், வெண்டிப்பாளையம், கஸ்பாபேட்டை பகுதிகளுக்கு நாளை மின் தடை
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், வெண்டிப் பாளையம், கஸ்பாபேட்டை பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை(டிச.17) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர், வெண்டிப்பாளையம், கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக அங்கிருந்து மின்விநியோகம் நடைபெறும் பின்பகுதிகளில் நாளை (17.12.2022-சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் என் மின் வாரியம் அறிவித்துள்ளது.
எழுமாத்தூர் துணை மின் நிலையம்:
எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபளையம், பாணடிபாளையம், எல்லக் கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதுார், ஆனந்தம்பாளையம், மின்னக்காட்டு வலசு, மானூர்,எரப்பம்பாளையம், வெப்பிலி மற்றும் 24-வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் (17.12.2022) சனிக்கிழமை) காலை 9. மணி முதல் பிற்பகல் 5. மணி வரை மின் விநியோகம் இருக்காது .
வெண்டிபாளையம் .துணை மின்நிலையம்:
வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிக்காட்டு வலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜுவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு (முழுவதும்) மற்றும் 46 புதூர் (19 ரோடு பகுதி ),சாஸ்திரி நகர்ஆகிய பகுதிகளில் (17.12.2022) சனிக்கிழமை காலை 9. மணி முதல் மாலை 5. மணி வரை மின் விநியோகம் இருக்காது .
கஸ்பாபேட்டை துணை மின்நிலையம்:
கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், டிமேட்டுப்பாளையம், ஆண்டக்கோத்தாம்பாளையம், ஆணைக்கல்பாளையம், E.B நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி. கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாயைம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் (17.12.2022) சனிக்கிழமை காலை 9. மணி முதல் மாலை 5. மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் எஸ். முத்துவேல் தகவல் தெரிவித்துள்ளார்.