/* */

காங்கிரஸ் சார்பில் ஊத்துக்குளியில் மக்கள் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி ஊத்துக்குளியில் நடைபெற்றது.

HIGHLIGHTS

காங்கிரஸ் சார்பில் ஊத்துக்குளியில்  மக்கள் விழிப்புணர்வு பேரணி
X

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி ஊத்துக்குளியில் நடைபெற்றது

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேரணி நடைபெற்றது. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால், இந்திய அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது, பல தொழில்கள் பாதிக்கப்படுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால், மக்கள் பரிதவிப்பதாக குற்றம்சாட்டி, மக்கள் விழிப்புணர்வு பேரணி ஊத்துக்குளியில் நடைபெற்றது.

மொரட்டுபாளையம் பகுதியில் ஆரம்பித்து, முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?