/* */

கோபியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ஏ.ஜி‌.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கோபியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
X

நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்

கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இப்பகுதி விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, கூகலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள், இந்த ஆண்டு முதல் அரசுக்கு சொந்தமான நிலத்தை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுவது குறிப்பிடத்தக்கது

Updated On: 2 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு