/* */

அந்தியூர் அரசினர் விடுதியில் மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ

அந்தியூர் அருகே உள்ள அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ.

HIGHLIGHTS

அந்தியூர் அரசினர் விடுதியில் மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ
X

ஆய்வு மேற்கொள்ளும் எம்எல்ஏ வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள அரசினர் மாணவர் விடுதியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.


தொடர்ந்து, உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் சமமாக அமர்ந்து உணவு அருந்தினார். மேலும், உணவின் நிறை குறைகளை சமையலறிடம் அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 11 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்