/* */

விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை அமைச்சர் முத்துசாமி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

HIGHLIGHTS

விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
X

சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு முத்துசாமி அவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

மொடக்குறிச்சியை சேர்ந்த யுவராஜ் என்பவர் வியாபாரம் சம்பந்தமாக ஈரோடு வந்து விட்டு மொடக்குறிச்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது கொல்லம்பாளையம் ரயில்வே காலனி பள்ளி அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது வேகதடையில் நிலை தடுமாறி விழுந்ததால் தலையில் அடிபட்டும், காயங்கள் ஏற்பட்டு கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த தமிழக நகர்புற மற்றும் வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Updated On: 23 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  2. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  3. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  5. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  6. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  7. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  8. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  9. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...