/* */

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திடீர் என மாயமானார்

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்  திடீர் என மாயமானார்
X

மாயமான பருவதம்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கரட்டூர்மேட்டையை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி பருவதம் (வயது 46) மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 1ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றார்.பின் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் மகேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பருவதத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  3. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  4. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!