/* */

ஈராேடு மாவட்டத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சித்தோடு அருகே உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை (டிச.23) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈராேடு மாவட்டத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு முன்னணி, நிறுவனங்கள் மூலம், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும், பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள, விருப்பமுள்ளவர்கள் நாளை (23.12.2021) காலை 9.00 முதல் மாலை 3.00 வரை பவானி அருகே உள்ள சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் (சுயநிதிப்பிரிவு) நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Updated On: 22 Dec 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!