ஈராேடு மாவட்டத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சித்தோடு அருகே உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை (டிச.23) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈராேடு மாவட்டத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு முன்னணி, நிறுவனங்கள் மூலம், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும், பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள, விருப்பமுள்ளவர்கள் நாளை (23.12.2021) காலை 9.00 முதல் மாலை 3.00 வரை பவானி அருகே உள்ள சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் (சுயநிதிப்பிரிவு) நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Updated On: 22 Dec 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  2. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
  3. கோவில்பட்டி
    கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்
  5. கோவில்பட்டி
    கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில்...
  6. காஞ்சிபுரம்
    திமுக மருத்துவஅணி சார்பில் 1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்...
  7. தஞ்சாவூர்
    இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் திருடிய மர்ம நபர்கள்
  9. தூத்துக்குடி
    கூட்டுறவு வங்கி காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி மோசடி: 3 பேர் கைது
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்