/* */

அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை காவல்துறையை கண்டித்து அந்தியூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை காவல்துறையை கண்டித்து அந்தியூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம், பருத்திக்குடி கிராமத்தில், உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களை தவிர்த்து வெளியூர் ஆட்களை கொண்டு வந்து வேலை செய்தததை தட்டிக்கேட்ட, உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது, மயிலாடுதுறை காவல்துறை கொடூரமா தாக்குதல் நடத்தியது.

இதனை கண்டித்து விதொச, சிபிஎம் சார்பில், நேற்று மாலை அந்தியூர் ஆட்டோ ஸ்டெண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு விதொச தாலுக்கா தலைவர் கே.குருசாமி தலைமை தாங்கினார்,

அகில இந்த விவசாய தொழிலாளர் சங்க தாலுக்கா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுக்கா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், தாலுக்கா கமிட்டி உறுப்பினர் ஆர்.மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஜி.மயில்சாமி, அந்தியூர் பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கீதாசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Jun 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?