/* */

தாளவாடி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தியவர் கைது

தாளவாடி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தி‌ வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தாளவாடி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தியவர் கைது
X

கைது செய்யப்பட்ட பங்காரு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில், நேற்று மாலை தாளவாடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 55 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 3 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தொட்டகஜானூரை சேர்ந்த பங்காரு (38) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்