/* */

கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது
X

சடையப்பன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடம்பூர் போலீசார், தனிப்பிரிவு போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஏலஞ்சிபிரிவு என்ற இடத்தில் சந்தேகப்படும் படியாக ஒருவர் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து, விசாரணை செய்ததில் ஏலஞ்சி பகுதியை சேர்ந்த சடையப்பன் (வயது 62) என்பதும், மேலும் கைப்பையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட 11 'அவுட்காய்' எனப்படும் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடம்பூர் போலீசார் சடையப்பனை கைது செய்தனர்.

Updated On: 1 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...