/* */

பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நபர் கைது‌

பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நபர் கைது‌
X

பிரகாஷ்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கோணமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2012ம் ஆண்டு பக்கத்து வீட்டில் இருந்த கனகா என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றவாளி பிரகாஷ் கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் ஆயுள் தண்டனை 10 ஆண்டு தண்டனையாக குறைக்கப்பட்டதில் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலித்தொழிலாளி பிரகாஷை அம்மாப்பேட்டை போலீசார் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  4. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  6. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  7. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  8. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா