/* */

நம்பியூர் அருகே வீட்டிலிருந்து மாயமான மாணவி மைசூரில் மீட்பு

நம்பியூர் அருகே வீட்டில் இருந்து மாயமான மாணவியை மைசூரில் மீட்ட போலீசார் திருமணம் செய்த காதல் கணவனை போக்சோவில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் திருமநாதம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த மாணவி திடீரென மாயமானர். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடியதில், அந்த மாணவி மைசூர் தேவபுரா பகுதியை சேர்ந்த லாரி டிரைவரை காதலித்து வந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய மாணவி காதல் கணவனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் மீட்டு வந்த நம்பியூர் போலீசார் காதல் கணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா