/* */

கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ்அப் மூலம் போராட முயன்ற 2 பேர் கைது

Kallakurichi District News- கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் மூலம் போராட்டம் நடத்த முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ்அப் மூலம் போராட முயன்ற 2 பேர் கைது
X

பைல் படம்

Kallakurichi District News- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் குறிப்பிட்ட பெயரை கொண்ட வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் ஸ்ரீமதிக்காக சேலம் ரயில்வே சந்திப்பில் ஒன்று திரளுவோம் நீதி கேட்போம் என்று பதிவுகளை போட்டுள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

விசாரணையில், கொடுமுடி அருகே உள்ள சின்னாக்கண்டனூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அசோக் (19) , ராமசாமி மகன் ஸ்ரீதர் (22) ஆகிய இருவரும் போராட்டம் குறித்து பதிவுகளை தொடர்ந்து போட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து வாட்ஸ்-அப் மூலம் வன்முறை தூண்டும் வகையில் செயல்பட்ட இருவரையும் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 9:21 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  5. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  6. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  7. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  10. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா