Begin typing your search above and press return to search.
ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக பெருந்துறை எம்எல்ஏ நியமனம்
ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக ஜெயக்குமார் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச்செயலாளராக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் எம்.எல்.ஏவை நியமனம் செய்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.