/* */

ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக பெருந்துறை எம்எல்ஏ நியமனம்

ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக ஜெயக்குமார் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக பெருந்துறை எம்எல்ஏ நியமனம்
X

எம்.எல்.ஏ., ஜெயக்குமார்.

ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச்செயலாளராக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் எம்.எல்.ஏவை நியமனம் செய்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!