/* */

மைலம்பாடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை கலந்துரையாடல் கூட்டம்

மைலம்பாடியில் தனியார் வேளாண்மை கல்லூரி சார்பில் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மைலம்பாடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை கலந்துரையாடல் கூட்டம்
X

மைலம்பாடியில் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்.

ஈரோடு மாவட்டம், மைலம்பாடியில் தனியார் வேளாண்மை கல்லூரி சார்பில் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மைலம்பாடி கிராம விவசாயிகளுக்கு அமெரிக்கன் படைப்புழு பயிர் தாக்குதல் பற்றியும், அவற்றினை தடுப்பதற்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றியும் முன்னாள் துணை இயக்குனர் வேளாண்மை மற்றும் குமரகுரு வேளாண்மை கல்லூரி துணை பேராசிரியர் இணைந்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

இக்கூட்டத்தில் வானவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்களும், குமரகுரு வேளாண்மை கல்லூரி பணி அனுபவ திட்ட மாணவிகளும் பங்கேற்று விஷப்பொறி மற்றும் அமெரிக்கன் படைப்புழு ஆண் இனக்கவர்ச்சி பொறியினை பயன்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விவரித்தனர்.

Updated On: 11 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்