/* */

அந்தியூர் வட்டாரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றினார்.

HIGHLIGHTS

அந்தியூர் வட்டாரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
X

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் வட்டாட்சியர் விஜயகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட காந்தியின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்த சுதந்திர நிகழ்ச்சியில், அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், வருவாய்த் துறையினர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் , பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் அந்தந்த பஞ்., தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

Updated On: 15 Aug 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி