/* */

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வாங்கி உள்ளார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்
X

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்.

ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது இளைய மகன் சந்தோஷ்குமார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ்குமார் கடந்த 5 ஆண்டுகளாக கே.டி.எம். பைக் வாங்குவதற்காக 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இதனையடுத்து, ரூ.3.56 லட்சம் நாணயத்தை சேமித்து வைத்திருந்த சந்தோஷ்குமார் ஈரோட்டில் உள்ள கே.டி.எம். ஷேருமில் இன்று ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிச் சென்றார்.

Updated On: 23 Sep 2022 3:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி