/* */

பவானியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌

ஈரோடு மாவட்டம் பவானியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானியில் பண்டார அப்பிச்சி கோயில் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், பவானி உதவி ஆய்வாளர் ரகுநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அரிசிப் பையில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த பவானி பழனிபுரம், முதல் வீதியைச் சேர்ந்த வேலு மகன் கண்ணன் (வயது 44) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, 44 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 21 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  2. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  3. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  7. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  8. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்