/* */

அந்தியூர்: மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை

அந்தியூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர்: மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
X

லோகநாதன்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம்புதூர் காலனியை சேர்ந்தவர் வடிவேல் மகன் லோகநாதன் (வயது 26) தனியார் மருத்துவமனையில் வாட்ச்மேன். லோகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு தன்னை யாரோ அழைப்பதாக கூறிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர், இன்று காலை அதே பகுதியில் உள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் அந்தியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 April 2022 10:08 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  3. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  4. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  8. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை