/* */

அம்மாபேட்டை அருகே மகன், மனைவியை காணவில்லை என போலீசில் கணவர் புகார்

அம்மாபேட்டை அருகே 5 வயது மகனுடன் மனைவியை காணவில்லை என்று, கணவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே மகன், மனைவியை  காணவில்லை என போலீசில் கணவர் புகார்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கூத்தம்பட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி யசோதா (26). இவர்களுக்கு குணேஸ்வரா (5) என்ற மகன் உள்ளார். கடந்த 13ம் தேதி, யாசோதா மற்றும் மகன் குணேஸ்வரா ஆகியோர் வங்கியில் நகைக்கடன் செலுத்துவதற்காக, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காவேரிபட்டி ஒக்கலிபட்டியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து,வேலை முடிந்து 17ம் தேதி கணவரது வீட்டிற்கு செல்ல யாசோதா மகனுடன் கோனேரிப்பட்டி பிரிவில் இருந்து எடப்பாடி - பவானி செல்லும் பேருந்தில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நந்தீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!