/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை:   பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பகலில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் கொடுமுடி , சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தூறல் மழை பெய்தது. பகலில் கடுமையான வெயில் அடித்த போதிலும் மாலையில் பெய்த தூறல் மழை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

கொடுமுடி - 1.0 மி.மீ

சத்தியமங்கலம் - 1.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 2.0 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 0.1 மி.மீ

Updated On: 8 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  4. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  5. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  6. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  7. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு