/* */

நம்பியூர் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நம்பியூர் அருகே, தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர்மேட்டை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்று விட்டு வந்த தன்ராஜ், அதிக மதுபோதையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், நேற்று காலை தன்ராஜை வேலைக்கு அழைத்து செல்ல காளியம்மன்நகரை சேர்ந்த குமார் என்பவர் தன்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போதுதான் தன்ராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 Oct 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்