/* */

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம்: கிராம மக்கள் அச்சம்

கீழ்பவானி வாய்க்கால் கரையில் வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம்: கிராம மக்கள் அச்சம்
X

நம்பியூர் ஒன்றியம் தொட்டிபாளையம்-கூடக்கரை வழியே, கீழ்பவானி பிரதான வாய்க்கால் செல்கிறது. தற்போது முதல் போக பாசனத்துக்காக வினாடிக்கு, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:30 மணிக்கு வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் திடீரென ஓட்டை விழுந்தது.

ஒரு அடி ஆழத்துக்கு இருந்ததால், அப்பகுதி விவசாயிகள், கோபி பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறையினர் பொக்லைன் மூலம் மண் கொட்டி கரையை சீரமைக்கும் பணியை மேற்காெண்டனர்.


கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் விழுந்த பள்ளம்.


Updated On: 29 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி