/* */

கோபிசெட்டிபாளையத்தில் கட்டுமான பணிகளை கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு

கோபிசெட்டிபாளையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தில் கட்டுமான பணிகளை கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு
X

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த எம்எல்ஏ செங்கோட்டையன். 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம் கிராமம் பெரியார் நகரில் ரூபாய் 37 கோடியை 22 லட்சம் மதிப்பீட்டில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ‌‌ தற்போது 75 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள அரசிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அரசு மீதமுள்ள நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய கோபி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Updated On: 22 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?